ஈரோடு மாவட்டத்தில் நாளை 260 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 260 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

ஈரோடு மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) 260 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் 39 மையங்களில் 7 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

Tags

Next Story
ai healthcare technology