/* */

ஈரோட்டில் 3வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

HIGHLIGHTS

ஈரோட்டில்  3வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
X

பைல் படம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு உள்ளது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...