/* */

அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா 2-வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தது.

இந்நிலையில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் பிரம்மதேசம் பகுதியில் ஒருவருக்கும், அந்தியூர் டவுனில் 2 பேருக்கும், நகலூரில் ஒருவரும் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Updated On: 7 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்