ஈரோடு மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பூஜ்ஜியம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று  பூஜ்ஜியம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 2 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 734 ஆக உள்ளது. மேலும் இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 1,31,918 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,32,665 ஆக உயர்வு. மாவட்டத்தில் 13 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture