Begin typing your search above and press return to search.
ஈரோட்டில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இரண்டாக ஆக உள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மாவட்டத்தில் நேற்று, மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகிறார்.