ஈரோடு மாவட்டத்தில் இன்று 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 64 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 64 பேர் வீடு திரும்பியுள்ளனார்.

மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,696 பேர்.இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,04,192 பேர்.

தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 810 ஆக உள்ளது. இதுவரை 694 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று 7,374 பேருக்கு பரிசோதனை செய்ததில் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பரிசோதனை விகிதம் 1.0% ஆக உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture