ஈரோடு மாவட்டத்தில் இன்று 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 74 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (08.01.2022) புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 74 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,214 ஆகவும், குணமடைந்தவர்கள் 1,07,012 பேராகவும் உள்ளது. தற்போது 491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 711 ஆக உள்ளது.

மாவட்டத்தில் நேற்று 5,090 பேருக்கு பரிசோதனை செய்ததில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. நேற்றைய பரிசோதனை விகிதம் - 2.0% ஆக உள்ளது.

Tags

Next Story
how ai is used in education