/* */

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் நிலை

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 7 வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் நிலை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு 26-ந் தேதியில் இருந்து இன்று வரை 7வது நாட்களாக யாருக்கும் புதிய தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 932 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 734 பேர் பலியாகி உள்ளனர்.

Updated On: 1 April 2022 4:26 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  5. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  6. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  7. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  8. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  10. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்