/* */

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் நிலை

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 7 வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் நிலை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு 26-ந் தேதியில் இருந்து இன்று வரை 7வது நாட்களாக யாருக்கும் புதிய தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 932 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 734 பேர் பலியாகி உள்ளனர்.

Updated On: 1 April 2022 4:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க