ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு

X
பைல் படம்.
By - S.Gokulkrishnan, Reporter |4 Nov 2021 8:00 PM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று 74 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 70 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்து 74 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை- 1,04,573 பேர், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,03,159 பேர், தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 726 பேராக உள்ளது. 688 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று 8,267 பேருக்கு பரிசோதனை செய்ததில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.பரிசோதனை விகிதம் - 0.8% ஆக உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu