ஈரோடு மாவட்டத்தில் இன்று 88 பேருக்கு கொரோனா பாதிப்பு
![ஈரோடு மாவட்டத்தில் இன்று 88 பேருக்கு கொரோனா பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் இன்று 88 பேருக்கு கொரோனா பாதிப்பு](https://www.nativenews.in/h-upload/2021/10/18/1363121-images-9.webp)
X
பைல் படம்.
By - S.Gokulkrishnan, Reporter |18 Oct 2021 8:00 PM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று 94 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 94 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,03,364
இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,01,795
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 890
மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு - 679
மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 268 பேருக்கு பரிசோதனை செய்ததில் 90 பேரும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பரிசோதனை விகிதம் 1.2% ஆகும்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu