/* */

கட்டிட தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகையை திருடியவர் கைது

சிவகிரி அருகே கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கட்டிட தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகையை திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட தர்மதுரை.

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த வேலாங்காடு, அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கட்டிட தொழிலாளி. நேற்று இவரின் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் 13 ஆயிரம் ரொக்கம் திருடு போனது. இதுகுறித்து சிவகிரி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மோளபாளையம் நால்ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, தர்மதுரை என்பவரிடம் சந்தோகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மதுரை நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, தர்மதுரையை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தினை பறிமுதல் செய்தனர்.

Updated On: 29 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...