/* */

கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே உடல் நலக்குறைவு காரணமாக, வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை
X

பாண்டியன்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 78). கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்து வந்த கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி போராடி உடலை மீட்டனர். மேலும், இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  3. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  4. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  5. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  6. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  10. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?