/* */

பவானி அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பவானி அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்புளுதியூர் முத்தாளம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் குமார். ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 25). இவர் கடந்த 5-ம் தேதி கோவையில் உள்ள தனியார் கல்லூரிக்குச் சென்று சான்றிதழ்களை வாங்கி வருவதாக கூறி புறப்பட்டுச் சென்றார்.இந்நிலையில், சித்தோடு லட்சுமி நகர் பேருந்து நிறுத்தம் அருகே எலி மற்றும் மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அப்பகுதியினர் முதலுதவி சிகிச்சை அளித்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, சித்தோடு போலீசில் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 10 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்