/* */

கோபிசெட்டிபாளையம் விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ரூ.1.63 லட்சத்துக்கு ஏலம்

கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.63 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ரூ.1.63 லட்சத்துக்கு ஏலம்
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம் கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இன்று தேங்காய் பருப்பு கிலோவிற்கு 7 ரூபாய் அதிகரித்து உள்ளதாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோபி சத்தி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரம் தோறும் நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலத்தில் கோபி, கவுந்தப்பாடி, பங்களாபுதூர், டி.என்.பாளையம்,நம்பியூர், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100 கணக்கான விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ 91 ரூபாய்க்கு விலை போன நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 98 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 89 ரூபாய்க்கும் சராசரியாக 97 ரூபாய்க்கும் விலை போனது. இன்று 44 மூட்டைகளில் 1 ஆயிரத்து 793 கிலோ தேங்காய் பருப்பு வரத்து இருந்த நிலையில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 757 ரூபாய்க்கு விலை போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.

Updated On: 3 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...