/* */

சென்னிமலையில் வரும் 10-ஆம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம்

தைப்பூச தேரோட்டம் நடத்தக்கோரி சென்னிமலையில் வரும் 10-ம் தேதி கடையடைப்பு உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு.

HIGHLIGHTS

சென்னிமலையில் வரும் 10-ஆம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம்
X

பைல் படம்.

சென்னிமலை அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் முருக பக்தர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னிமலை வணிகர் சங்க நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், முருக பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னிமலை கோவில் முருகன் தைப்பூச தேர்த்திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ம் தேதி சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள தைப்பூசத் தேர்நிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும், அன்று சென்னிமலை முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இதற்கு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்து தேர்த்திருவிழா வழக்கம்போல் சிறப்பாக நடைபெற துணை நிற்குமாறு கொண்டனர்.

Updated On: 6 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது