/* */

10,12ம் வகுப்பு துணைத்தேர்வு நாளை துவக்கம்: ஈரோடு மாவட்டத்தில் தேர்வெழுதும் 4,181 பேர்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்1, 10ம் வகுப்பு துணைத்தேர்வு நாளை துவங்குகிறது. இதற்காக மாவட்டத்தில், 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

10,12ம் வகுப்பு துணைத்தேர்வு நாளை துவக்கம்: ஈரோடு மாவட்டத்தில் தேர்வெழுதும் 4,181 பேர்
X

பைல் படம்

தமிழகம் முழுவதும் பிளஸ் -2 துணை தேர்வு இன்றுடன் (1ம் தேதி) நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை (2ம் தேதி) முதல் பிளஸ்- 1 மற்றும் 10ம் வகுப்பு துணை தேர்வு துவங்க உள்ளது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு துணை தேர்வு நாளை துவங்கி வரும் 8ம் தேதி நிறைவடைய உள்ளது.ஈரோடு, பெருந் துறை, சத்தி, கோபி, பவானி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. 2,615 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதேபோல், பிளஸ்1 தேர்வு நாளை (2ம் தேதி) துவங்கி துவங்கி வரும் 10ம் தேதி நிறைவடைகிறது.

இத்தேர்வும் 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் நடக்கிறது. தேர்வினை 1,566 பேர் எழுத உள்ளனர்.

Updated On: 1 Aug 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?