/* */

சித்தோடு: லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

சித்தோடு- காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் வாட்டர் சீட்டு விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சித்தோடு: லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு-காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, காஞ்சிகோவில் பிரிவு காபி பார் அருகில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சித்தோடு, நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 51) என்பதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 2 துண்டு சீட்டுகள், 110 ரூபாய் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  8. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  9. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  10. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...