/* */

அம்மாபேட்டை பகுதிக்கு புதிய 108 ஆம்புலன்ஸ்

அம்மாபேட்டை பகுதிக்கு தமிழக அரசு புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

அம்மாபேட்டை பகுதிக்கு புதிய 108 ஆம்புலன்ஸ்
X

தமிழ் அரசால் வழங்கப்பட்ட புதிய 108 ஆம்புலன்ஸ்.

அம்மாபேட்டை பகுதிக்கு தமிழக அரசு புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கியுள்ளது. இந்த ஆம்புலன்சில் பழைய முறை இல்லாமல் கூடுதலான வசதியுடன் புதிய வகையிலான அதிநவீன உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் இதில் இ.சி.ஜி. மானிட்டரில் ரத்த அழுத்தம் அளவிடும் கருவி, நோயாளி களை படுக்க வைக்க உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய படுக்கை போன்ற உயர் தொழில்நுட்பத்தில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் அம்மா பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. புதிதாக வழங்கட பட்ட ஆம்புலன்சை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.

Updated On: 27 Feb 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...