/* */

கோவில் குண்டம் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் காயம்

தாளவாடி கொங்கஹள்ளி கோவில் குண்டம் விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பங்களாப்புதூர் தலைமை காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

கோவில் குண்டம் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட  தலைமை காவலர் காயம்
X

கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை காவலரை நேரில் சென்று நலம் விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி கொங்கள்ளி மல்லிகார்ஜுனா கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர் கல் வீசியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பங்களாப்புதூர் தலைமை காவலர் பாலசுப்ரமணியம் மீது விழுந்தது.இதில் அவர் காயம் அடைந்தார்.

இதனையடுத்து அவர் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் பாலசுப்ரமணியத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் நேரில் சென்று மருத்துவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்நிகழ்வின் போது, கோபி டிஎஸ்பி ஆறுமுகம் மற்றும் கோபி இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 15 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!