/* */

ஈரோடு மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில், கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், நடைபெற்று வருவதாக, கலெக்டர் தகவல்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

இதுகுறித்து, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:

கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும், கழிச்சல் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்தி, பொருளாதார இழப்பை தடுக்கும் பொருட்டு, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை, ஈரோடு மாவட்டத்தில், அனைத்து கிராம பகுதிகளிலும், மாலை நேரங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதன் மூலம், கோழிகளை வளர்ப்போர், தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு, வெள்ளை கழிச்சல் நோய்கள் வராமல் தடுக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Feb 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!