/* */

ஈரோடு அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு

சிவகிரி பகுதியை சேர்ந்த மூதாட்டியிடம் செயின் பறித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.

HIGHLIGHTS

ஈரோடு அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பள்ளக்காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர். முத்தாயம்மாள் (வயது 75). கணவரை இழந்தவர். மூதாட்டி முத்தாயம்மாள் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இருவர் வீட்டின் முன்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த முத்தாயம்மாளிடம் இருந்து, ஐந்தைரை பவுன் செயினை பறித்து கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  3. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  6. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  7. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  9. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  10. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?