/* */

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே குன்றி மலைப்பகுதியில் செல்போன் டவர் சேவை

சத்தியமங்கலம் அருகே உள்ள குன்றி மலைப்பகுதியில் செல்போன் டவர் திறக்கப்பட்டதால், மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே குன்றி மலைப்பகுதியில் செல்போன் டவர் சேவை
X

ஜியோ செல்போன் டவரை சேவையினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே குன்றி மலைப்பகுதியில் 15 கிராமங்களில் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமங்களில் செல்போன் டவர் வசதி இல்லாததால், அவசர மற்றும் ஆபத்து காலங்களில், பிறரை தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.


கடந்த, 10 ஆண்டுகளாக இந்நிலை தொடர்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில், தனியார் நிறுவனம் சார்பில், செல்போன் டவர் கட்ட பணி தொடங்கி கடந்த வாரம் சோதனை ஓட்டம் நடந்தது.


இந்தநிலையில் நேற்று செல்போன் டவரை, மக்கள் பயன்பாட்டுக்கு, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் மக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவியரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 10 July 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்