/* */

பெருந்துறை பேரூராட்சியில் காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

பெருந்துறை பேரூராட்சியில் சாலை விரிவாக்கப் பணி காரணமாக காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெருந்துறை பேரூராட்சியில் காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
X

பெருந்துறையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட ஈரோடு ரோடு, அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரையிலும், மற்றும் புதிய பஸ் நிலைய பகுதியிலும், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகளால் அந்தப் பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்று இடத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடையும் வரை பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம் இருக்காது என பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  2. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  4. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  5. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  7. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  8. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...