/* */

பவானி நகராட்சியில் 132 பேரின் வேட்புமனு ஏற்பு

பவானி நகராட்சியில் வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது. 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பவானி நகராட்சியில் 132 பேரின் வேட்புமனு ஏற்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. நகர்மன்ற தேர்தலில் 27 வார்டுகளுக்கு 134 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 12வது வார்டு திமுக வேட்பாளர் மூன்று மனுக்களை அளித்திருந்தார். இந்நிலையில், இரண்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து, 132 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Updated On: 5 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  8. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  9. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  10. திருத்தணி
    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!