ஈரோட்டில் கோலாகலமாக தொடங்கியது புத்தகத் திருவிழா; சிறப்பு புகைப்படத் தொகுப்பு

X
ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது
By - S.Gokulkrishnan, Reporter |6 Aug 2022 2:30 AM IST
CNC College Erode - ஈரோடு சி.என்.சி கல்லுாரி மைதானத்தில், கோலாகலமாக ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது.
CNC College Erode - மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், 'ஈரோடு புத்தக திருவிழா-2022' சிஎன்சி கல்லூரி மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 05) தொடங்கியது. வரும் 16ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த புத்தக திருவிழாவில் 230 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு புத்தகத் திருவிழா சிறப்பு புகைப்படத் தொகுப்பு:
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu