/* */

மொடக்குறிச்சி அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் மீட்பு

மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் எல்லக்கடை கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர்.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் மீட்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்துள்ள எழுமாத்தூர் எல்லக்கடை கீழ்பவானி வாய்க்காலில் இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண்ணிக்கு 25 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருக்கலாம் என்றும் சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண முடியவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Aug 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு