/* */

கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டி உடல்

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டியின் உடல் வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டி உடல்
X

பைல் படம்.

பெருந்துறையை அடுத்துள்ள புங்கம்பாடி ஊராட்சி மேட்டுப்பாளையம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஒரு பெண் பிணம் மிதந்து வந்தது. தகவலறிந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டியின் உடலை மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக வெள்ளோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விசாரணையில், அவர் நம்பியூர் அருகே குருமந்தூர், மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த மாரப்பகவுண்டர் மனைவி சரஸ்வதி என தெரியவந்தது. இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...