/* */

தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சண்டையிட்ட காட்டு யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே காட்டு யானைகள் சண்டையிட்டதால் பரபரப்பு

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சண்டையிட்ட காட்டு யானைகள்
X

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையில் சண்டையிட்ட  காட்டுயானைகள்

ஈரோடு மாவட்டம் ,சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இரண்டு யானைகள் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே, நள்ளிரவில் வனப்பகுதிக்குள் இருந்து சாலைக்கு வந்த இரண்டு யானைகள் தனது குட்டியுடன் வாகனங்களை வழிமறித்து நின்றன. அப்போது 2 யானைகளும் தும்பிக்கையால் மோதி சண்டையிட்டு கொண்டன.இதனை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்த நிலையில், சிறிது நேரத்தில் யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றுவிட்டன.

Updated On: 28 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  3. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  4. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  5. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  6. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  7. வீடியோ
    No.7-ஐ சீண்டும் பஞ்சாப் நடக்க போவது என்ன ? #csk #chennai #msdhoni...
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  9. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!