/* */

தாளவாடி அருகே கரும்புபயிர்களை சேதம் செய்த காட்டுப்பன்றிகள்

தாளவாடி அருகே நெய்தாளபுரம் கிராமத்தில் கரும்பு பயிர்களை சேதமாக்கிய காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கவலை.

HIGHLIGHTS

தாளவாடி அருகே கரும்புபயிர்களை சேதம் செய்த காட்டுப்பன்றிகள்
X

சேதமடைந்த கரும்பு பயிர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த நெய்தாளபுரம் கிராமமானது தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்டது. இந்த பகுதியில் அதிகமாக கரும்பு பயிரிடப்படுகிறது ‌‌ இந்நிலையில் மகேந்திரன் என்பவர் தனது தோட்டத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றிகள் சுமார் 1 ஏக்கருக்கு மேற்பட்ட கரும்பு பயிர்களை சேதம் செய்தது.தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்து வருவதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Updated On: 22 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...