/* */

குன்றி மலைப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி

குன்றி மலைப்பகுதியில் உள்ள சிறப்பு பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குன்றி மலைப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி
X

பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.

தமிழகத்தில், நவம்பர் முதல், பள்ளிகள் திறக்கப்படுவது போல, குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களும் தொடங்கி நடைபெற உள்ளன. மாணவ- மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் தினமும் பாடவகுப்புகள் நடத்தப்படுகிறது. அதன்படி சிறப்பு பயிற்சி மையங்களில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி குறித்த புத்துணர்வு பயிற்சி பயிற்றுனர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது.

சத்தியமங்கலம் வட்டாரம் குன்றி மலைப்பகுதியில் உள்ள குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையத்தில், புத்துணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஈரோடு தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சி.சுப்பிரமணியன், குன்றி பகுதி மையங்களின் தொழில் கல்வி பயிற்றுனர்கள் சி.சதீஷ், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்தனர். இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Updated On: 29 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா