/* */

தீபாவளி பண்டிகையையொட்டி பண்ணாரி கோவிலில் சிறப்பு வழிபாடு

பண்ணாரி கோவிலில் தீபாவளியையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

தீபாவளி பண்டிகையையொட்டி பண்ணாரி கோவிலில் சிறப்பு வழிபாடு
X

பண்ணாரி அம்மன் கோவில்.

தீபாவளி பண்டிகையையொட்டி, சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அம்மனுக்கு தங்ககசவம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். போக்குவரத்துக் கழகம் சார்பில் பண்ணாரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சத்தி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 4 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!