/* */

தாளவாடி மலைப்பகுதியில் விவசாயியிடம் கொள்ளை

தாளவாடி அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

HIGHLIGHTS

தாளவாடி மலைப்பகுதியில் விவசாயியிடம் கொள்ளை
X

தாளவாடியில் கொள்ளையடிக்கப்பட்ட விவசாயியின் வீடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பந்தனஹள்ளி பகுதியில் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம், சத்தியம்மாள் என்ற வயதான தம்பதியினர் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சண்முகம் மற்றும் அவரது மனைவி இருவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் சண்முகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி சண்முகம் மற்றும் அவரது மனைவி இருவரின் கைகளை கட்டிவிட்டு வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து இன்று காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி காவல்துறையினர் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் வயதான தம்பதியினர் இதுவரை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 7 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  4. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  6. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  9. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :