/* */

திம்பம் மலைப்பகுதியில் நிலச்சரிவு: சீரமைப்பு பணிகள் தீவிரம்

திம்பம் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் சாலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

திம்பம் மலைப்பகுதியில் நிலச்சரிவு: சீரமைப்பு பணிகள் தீவிரம்
X

சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள். 

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பகுதியில் கடந்த வாரத்தில் பரவலாக கன மழை பெய்தது. கடந்த வாரம் திம்பம் மலைப் பாதை 27வது கொண்டை ஊசி வளைவு அருகே இரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 சக்கரங்கள் கொண்ட கனரக சரக்கு வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் பயணிக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மலைப்பாதையில் சாலை வலுவிழந்து உள்ளதால் தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி பலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Updated On: 12 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை