/* */

சத்தியமங்கலம்: செண்பகப்புதூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

செண்பகப்புதூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடப்பதால், இன்று மின் தடை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம்: செண்பகப்புதூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மின்கோட்டம் செண்பகப்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல், மாலை 2 மணி வரை சத்தியமங்கலம் நகர்ப் பகுதியில் உள்ள காந்தி நகர், ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, விஐபி நகர், செண்பகபுதூர், அரசூர் உக்கரம், அரியப்பம்பாளையம், மாக்கினாம்கோம்பை, இண்டியம்பாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யன்சாவை, தாண்டாம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, சத்தி கோட்ட செயற்பொறியாளர் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...