சத்தியமங்கலம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

சத்தியமங்கலம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
X
காவிலிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

சத்தியமங்கலம் மின்கோட்டம், காவிலிபாளையம் துணை நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (நவம்பர் 19) காலை 9 மணி முதல், மாலை 2 மணி வரை காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, வடுகம்பாளையம், தொப்பம்பாளையம், மாதம்பாளையம், லாகம்பாளையம், இருகாலூர், குப்பன்துறை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, சத்தி கோட்ட செயற்பொறியாளர் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business