/* */

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் அவதி

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 3 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மின் தடை மக்கள் அவதி.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் அவதி
X

சத்தியமங்கலம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட மின்தடையால் வாகனங்கள் சாலைகளில் விளக்குகளை மிளிரவிட்டு செல்லும் காட்சி.

சத்தியமங்கலம் பகுதியில் இரவு 9 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சத்தியமங்கலம், ஒட்டகுட்டை, ராஜன்நகர், சிக்கரசம் பாளையம், வடவள்ளி, குய்யனூர், அரியப்பம்பாளையம், காந்தி நகர்,தொட்டம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டியது.

இன்று அதிகாலை 5 மணி வரை பலத்த மழை பெய்தது. தொடர்ந்து தூரல் தூறி கொண்டே இருந்தது. சத்தியமங்கலம் பகுதியில் இடி- மின்னல் ஏற்பட்டதால் இரவு 9 மணி முதல் 12 மணிவரை மின் தடை ஏற்பட்டது. இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி அடைந்தனர்.

Updated On: 26 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...