/* */

சத்தியமங்கலம்: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அகற்ற கையெழுத்து இயக்கம்

பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றும் சர்வதேச பெண்கள் தினம், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் அனுசரிக்கப்பட்டது,

HIGHLIGHTS

சத்தியமங்கலம்: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அகற்ற கையெழுத்து இயக்கம்
X

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை, ரீடு நிறுவன இயக்குநர் கருப்புசாமி, கூடுதல் இயக்குநர் மகேஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

தனிநபர்களால் நிகழ்த்தப்படுபவற்றின் வகைகளில் வன்கொடுமை, குடும்ப வன்முறை, பாவின துன்புறுத்தல், கருத்தடுப்பு முறைகளின் கட்டாயப் பயன்பாடு, பெண் சிசுக் கொலை, பால் தெரிவு கருக்கலைப்பு, மகப்பேறு வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கிறது. அதனை பெண்கள் எதிர்த்து களம் காண பெண்களுக்கு எதிரான சர்வசேத தினம் அனுசரிக்கப்படுகிறது என ரீடு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பயணிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 26 Nov 2021 1:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  2. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  3. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  5. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  6. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  7. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  8. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  9. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  10. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...