/* */

தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே இக்கலூர் கிராமத்தில் மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்.

HIGHLIGHTS

தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
X

சேதமடைந்த மக்காசோள பயிர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த இக்கலூர் கிராமமானது தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்டது. இப்பகுதியானது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு ராகி, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் மக்காச்சோள பயிர்களை மிதித்தும், தின்றும் சேதம் செய்தன. தொடர்ந்து வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ராகி , மக்காச்சோளப் பயிர்களை சேதம் செய்து வருவதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Updated On: 25 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு