/* */

பவானி அருகே வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, ஒரிச்சேரிப்புதூரில், வன்னியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானி அருகே வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

ஒரிச்சேரிப்புதூரில் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு ஆணையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர்களும் , பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூரில் வன்னியர் சங்கத்தின் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கிட்டை மீண்டும் வழங்க கோரி, தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கும் விதமாக, அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஒரிச்சேரிப்புதூர் கிளையின் வன்னியர் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். பாட்டாளி கட்டுமான தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சார்பில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 7 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு