/* */

சித்தோடு: தோட்டத்தில் இருந்த 7 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்

கங்காபுரம் மேட்டையன்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது.

HIGHLIGHTS

சித்தோடு: தோட்டத்தில் இருந்த 7 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்
X

பலியான ஆடுகள்.

பவானி அருகே உள்ள கங்காபுரம் மேட்டையன்காடு பகுதியை சேர்ந்த விவசாயி மூர்த்தி. இவரது விவசாய நிலத்தில் ஆடுகளும் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தோட்டத்திற்கு வந்த தெருநாய்கள் பட்டியில் இருந்த ஆடுகளை கடித்து, வெகு தொலைவில் ஆடுகளை இழுத்துச் சென்று போட்டுவிட்டும் சென்றன. இதுகுறித்து மூர்த்தி கூறியது: எனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறேன். நேற்று முன்தினம் இரவில் தெரு நாய்கள் சேர்ந்து ஆட்டை கடித்ததில், ஏழு ஆடுகளை கொன்று விட்டன. அவற்றின் மதிப்பு, 35 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாயாகும். கடந்த வாரம் எனது பெரியப்பாவின் இரண்டு ஆட்டை, இதேபோன்று தெரு நாய்கள் கடத்து கொன்றுவிட்டன என வேதனையோடு கூறினார்.

Updated On: 2 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி