/* */

பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர்‌ உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர்‌ உயிரிழப்பு
X
அருண்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை, வாய்க்கால்பாளையம் மேல் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் அருண் (வயது 25). மினி ஆட்டோ டிரைவர். இவர், நேற்று இரவு மயிலம்பாடி - கன்னடிபாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அருண், பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்