/* */

மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் மீட்பு

பவானி ஆற்றங்கரை முட்புதரில் மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை தீயணைப்புத் துறையினர் மீடடனர்.

HIGHLIGHTS

மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் மீட்பு
X

ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் இருந்த முதியவரை மீட்ட தீயணைப்புத்துறையினர்.

பவானிஅடுத்த தி்ப்பிசெட்டிபாளையம் பவானி ஆற்றங்கரை முட்புதரில் முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக பவானி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத் தது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று முட்புதர்களை அகற்றி முதியவரை மீட்டனர். மீட்கப்பட்ட முதியவர் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சீரங்கன் (வயது 60) என்பதும், அவர் பவானி பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. எனினும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

Updated On: 17 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  2. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  3. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  4. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  5. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  6. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  7. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  8. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  9. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு