/* */

பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரம்

மழைக்காலம் தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானியில்  மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரம்
X

பவானியில் மழை நீர் வடிகால்களில் தூய்மை பணி மும்முரமாக நடைபெற்றது. 

பவானி :

பவானி உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் இளவரசு மேற்பார்வையில் பவானி பகுதியில் மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் தூய்மைபடுத்தப்பட்டு வருகிறது. 40க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள், புதர்கள், செடி, கொடிகள், கற்களை அகற்றி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் ரோடுகளின் குறுக்கே உள்ள சிறு பாலங்களில் தண்ணீர் எளிதில் கடந்து செல்லும் வகையில் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. பவானி, வெள்ளித்திருப்பூர் ரோடு, பவானி அந்தியூர் ரோடு, ஆப்பகூடல் தவிட்டுபாளையம் ரோடு, ஜம்பை ஊராட்சி கோட்டை ரோடுகளிலும் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனை இன்ஸ்பெக்டர்கள் ஜோதிபாசு, வெங்கடேஷ், ஆனந்தகுமார், ஜெயலட்சுமி, மாரியம்மாள் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 5:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது