/* */

பூனாச்சி துணை மின் நிலையம் பகுதியில் நாளை (25ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம், பவானி கோட்டம், பூனாச்சி துணை மின் நிலையத்தில் நாளை(25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

பூனாச்சி துணை மின் நிலையம் பகுதியில் நாளை (25ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம் பவானி கோட்டம் பூனாச்சி துணை மின்நிலையத்தில், நாளை (25ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பட்லூர், நால்ரோடு. ஒலகடம், ஒட்டபாளையம், தாளபாளையம், பூனாச்சி, முனியனூர், ஊஞ்சப்பாளையம், மூணாஞ்சாவடி, பூதப்பாடி. கெம்மியம்பட்டி, சமையதாரனூர், பூசாரியூர், கோணமூக்கனூர், குறிச்சி, கூச்சிக்கூலூர், செம்படாபாளையம், மாணிக்கம்பாளையம், தொப்பபாளையம், செல்லாயூர், வெங்கட்ரெட்டியூர், பி.கே.புதூர், பி.கே. பழையூர், ஆணைக்கவுண்டனூர், பாலமலை ஆகிய பகுதிகளில் அன்று, காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை பவானி மின்விநியோக செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!