/* */

பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்வு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி சார்பில் பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானியில் பொதுமக்களுக்கு பப்பாளி சாறு வழங்கும் நிகழ்வு
X

பப்பாளி சாறு வழங்கிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர்.

ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில், இன்று காலை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் துரைராஜா தலைமையில், டெங்கு தொற்று பரவ துவங்க உள்ள சூழ்நிலையால் பொதுமக்களுக்கு நோய்களின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள பப்பாளி சாறு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஸ்ரீ குமார், நகர செயலாளர் சிவகுமார், நகர தலைவர் காவேரி சேகர், நகர துணைச் செயலாளர் கந்தசாமி , நகர இளைஞரணி தலைவர் வினோத், நகர பொருளாளர் சுரேஷ்குமார், நகர ஐடி விங் செயலாளர் உதயகுமார் மற்றும் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  2. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  6. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  7. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  8. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  9. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  10. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!