/* */

கவுந்தப்பாடியில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல் நிலைப்பளிளில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கவுந்தப்பாடியில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
X

யானை பொம்மை வைத்து குழந்தைகளை வரவேற்ற கவுந்தப்பாடி அரசு பள்ளி.

கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பளிளில் இன்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் பள்ளி தலைமையாசிரியர் சேகர் முன்னிலையில் காலை எட்டு முப்பது மணியிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மலர் மாணவிகளை தூவி இனிப்பு வழங்கி வரவேற்றார்கள். முன்னதாக மாவிலை, வாழை மரங்கள், தோரணங்கள் அமைத்து யானை பொம்மை வைத்து குழந்தைகளை மகிழ்வித்து வரவேற்கும் வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் வரவேற்பு கொடுத்தார்கள்.

Updated On: 1 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை