/* */

பண்டிகை காலம் என்பதால் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு

ஈரோடு மாவட்டம் சித்தோடு மார்க்கெட்டில் வெல்லம் விலை உயர்வு

HIGHLIGHTS

பண்டிகை காலம் என்பதால் நாட்டு சர்க்கரை , வெல்லம் விலை உயர்வு
X

ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லம் மார்க்கெட்டுக்கு நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 1,500 மூட்டை நாட்டு சர்க்கரை வந்தன. ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,260 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 30 கிலோ எடை கொண்ட, 2,600 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,310 ரூபாய்க்கு விற்பனையானது. அச்சு வெல்லம், 30 கிலோ எடை கொண்ட, 800 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,220 ரூபாய் முதல், 1,280 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், அச்சு வெல்லம் கிலோவுக்கு மூன்று ரூபாய், மூட்டைக்கு, 90 ரூபாய் என உயர்ந்து காணப்பட்டது. நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் ஆகியவை கிலோவுக்கு இரண்டு ரூபாய், மூட்டைக்கு, 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்து காணப்பட்டது. இன்னும், 25 நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், இவற்றின் விலை உயர்ந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 10 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?