/* */

பவானி நகராட்சி பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி

பவானி நகராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பவானி நகராட்சி பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி
X

பவானியில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அறிவிப்பு ஒலிபெருக்கி மூலம்  வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஐந்தாம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பகுதியில் 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி காலை 8 மணி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

பவானி நகராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் , முதியவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்த மையத்திற்கு வர இயலாதவர்களுக்கு நகராட்சி சார்பில் நடமாடும் வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பவானி நகராட்சி ஆணையாளர் லீனா சைமன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 10 Oct 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேணுமா? - இந்த...
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  3. இந்தியா
    சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி, அருணாச்சல பிரதேசத்தை அசால்ட்டாக...
  4. வீடியோ
    🔴LIVE : ADMKவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது! IPDS திருநாவுக்கரசு...
  5. இந்தியா
    ஜாமீன் முடிந்து டெல்லி முதல்வர் திகார் சிறையில் சரண்..!
  6. வீடியோ
    🔴LIVE : அடுத்த கட்ட நகர்வு அரசியலா? | Raghava Lawrence பரபரப்பு...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  8. திருவள்ளூர்
    சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே சாலையில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்..!
  10. தொழில்நுட்பம்
    பூமியின் எடை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!