/* */

பவானியில் ஏஐடியூசி பெயர் பலகை திறப்பு விழா

பவானி நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட உள்ளாட்சித்துறை சங்கத்தின் கிளை திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானியில் ஏஐடியூசி பெயர் பலகை திறப்பு விழா
X

நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற பெயர் பலகை திறப்பு விழா.

பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியூசி ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் சார்பில் பழைய கொடி கம்பத்தில் கொடியேற்றுதல், பெயர் பலகை வைத்து கிளை தொடக்க விழா நிகழ்ச்சி பவானி அலுவலகம் முன்பு நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க துணை தலைவர் செல்லப்பன் தலைமை தாங்கி நடத்தினார். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  2. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  4. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க