/* */

இராஜராஜ சோழனின் 1036-வது சத்ய விழா: கவுந்தப்பாடி காேவிலில் சிறப்பு வழிபாடு

பவானி அருகே இராஜராஜ சோழனின் 1,036-வது சத்ய விழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

இராஜராஜ சோழனின் 1036-வது சத்ய விழா: கவுந்தப்பாடி காேவிலில் சிறப்பு வழிபாடு
X

பவானி அருகே உள்ள கவுந்தப்பாடியில் திருநீலகண்டர் கோவிலில் உள்ள இராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இராஜராஜ சோழனின் 1,036- வது சதய விழாவை முன்னிட்டு இராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது. மாமன்னர் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆண்டு தோறும் அரசு விழாவாக 2 நாட்கள் சதய விழா கொண்டாடப்படுகிறது. இதே நாளில் தமிழகம் முழுவதும் இராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்று 1,036-வது சதய விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கவுந்தப்பாடியில் திருநீலகண்டர் திருக்கோவில் உள்ள இராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து 108 கலச பூஜை, தேவாரம், திருவாசகம் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
Updated On: 13 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 3.10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா
  2. திருவண்ணாமலை
    உலக சுற்றுச்சூழல் தின விழா: மரக்கன்று நட்டு துவக்கி வைத்த ஆட்சியர்
  3. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறைக்கு சீல் வைப்பு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வந்தவாசி
    ஆரணி தொகுதியில் திமுகவினர் வெற்றி ஊர்வலம்!
  7. திருவள்ளூர்
    திருவள்ளூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரணி
  8. திருவண்ணாமலை
    வைகாசி அமாவாசை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு மகா அபிஷேகம்!
  9. அரசியல்
    உ.பி.யில் பா.ஜ.விற்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் மோடியா? யோகியா?
  10. பட்டுக்கோட்டை
    வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மரக்கன்று நடும்பணி..!